ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் திறப்பு

ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் திறப்பு

நலச்சங்க திறப்பு விழா 

சி.என். பாளையத்தில் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் திறப்பு விழாவில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம் சி.என். பாளையத்தில் டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம் திறப்பு விழாவில் கடலூர் மாநகராட்சி துணை தாமரைச்செல்வன் தலைமை ஏற்று சங்கத்தினை திறந்து வைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் சா.முல்லைவேந்தன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story