சாத்தனூர் அணை திறப்பு: தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

சாத்தனூர் அணை திறப்பு: தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

சாத்தனூர் அணை திறப்பு

சாத்தனூர் அணையில் நீர் திறப்பால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1950 கனஅடி நீர் திறப்பால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1950 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பாலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மழை காரணமாகவும் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

Tags

Next Story