மேல்மலையனூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

மேல்மலையனூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

 நேரடி நெல் கொள்முதல் நிலையம்

மேல்மலையனூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சேர்மன் திறந்து வைத்தார்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே தாழகுணம் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கி, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதில் ஒன்றியக்குழு துணை தலைவர் விஜயலட்சுமி முரு கன், மாவட்ட கவுன்சிலர்கள் செல்வி ராம சரவணன், சாந்தி சுப்பிரமணியன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலை வர்கள், கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story