தேர்தல் பணிமனை திறப்பு

தேர்தல் பணிமனை திறப்பு

தேர்தல் பணிமனை திறப்பு

திருவாரூர் மாவட்டம், பேரூர் தேர்தல் திமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தினை திமுக எம்எல்ஏ திறந்து வைத்தார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொரடாச்சேரி ஒன்றிய பேரூர் தேர்தல் பணிமனை அலுவலகத்தினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர், பேரூர் செயலாளர் பூண்டி கலைவேந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story