நியாய விலைக் கடை திறப்பு

நியாய விலைக் கடை திறப்பு

நியாய விலைக் கடை திறப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தம்பாடி ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கௌத சிகாமணி நிதியில் இருந்து ரூ.14லட்சம் செலவில் நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் திறக்கப்பட்டது. பொதுமக்களுக்கு அரிசி பருப்பு ஆகியவற்றை திமுக ஒன்றிய தலைவர் பத்மினி பிரியதர்ஷினி வழங்கினார். அருகில் ஒன்றிய செயலாளர் செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Tags

Next Story