வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை  முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு

சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு
திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோவிலில் நாளை இரவு 8 மணி அளவில் மோகினி அலங்காரமும் நாளை மறுநாள் சனிக்கிழமை காலை 5 மணி அளவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்துள்ளது.

Tags

Next Story