கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை கோட்ட அலுவலகம் திறப்பு

கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை கோட்ட அலுவலகம் திறப்பு

அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் 

கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை கோட்ட அலுவலகம் திறக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரிதிவிமங்கலத்தில் கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை கோட்ட அலுவலகத்தினை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார்,

ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இன்று திறந்து வைத்தார்.

Tags

Next Story