நெல்லையில் 11 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு

நெல்லையில் 11 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு

திருநெல்வேலியில் 11 இடங்களில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.


திருநெல்வேலியில் 11 இடங்களில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நேற்று (மே 4) அக்னி நட்சத்திரம் துவங்கியதை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் மாநகர பகுதியில் 11 இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story