புதிய நாடக மேடை திறப்பு

புதிய நாடக மேடை திறப்பு

புதிய நாடகமேடை திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், வேளாண்குடி கிராமத்தில் 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நாடக மேடையை எம்எல்ஏ முருகேசன் திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் பரமக்குடி அருகே உள்ள கீழபருத்தியூர் ஊராட்சி புலவர் வேளாங்குடி கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி 8லட்சம் புதிய நாடக மேடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம் எல் ஏ முருகேசன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி, திருப்பதி, ஒன்றிய கவுன்சிலர் காளிதாஸ் , கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன், தடுத்தலான் கோட்டை ஊராட்சி செயலாளர் மலைச்சாமி, மாவட்ட பிரதிநிதி வேலாயுதம், தடுத்தலான்கோட்டை கிளைச் செயலாளர் கரைவேல் முருகன் மற்றும் புலவர் வேளாங்குடி கிளை செயலாளர் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story