தாழையூத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

தாழையூத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திறப்பு  விழா

நெல்லை அருகே தாழையூத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மானூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் அன்பழகன் பங்கேற்று புதிய நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.இதில் தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவர் பீர் மைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story