பூமாந்தாங்கல் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு

பூமாந்தாங்கல் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு

பகுதி நேர நியாய விலை கடை திறப்பு 

பூமாந்தாங்கல் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடையை செய்யாறு எம் எல் ஏ ஓ ஜோதி திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பூமாந்தாங்கல் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடையை செய்யாறு எம் எல் ஏ ஓ ஜோதி திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் செய்யாறு கிழக்கு ஓன்றிய செயலாளர் ஞானவேல் மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story