டி. எஸ். கந்தசாமி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு

திருப்பூர் டி. எஸ். கந்தசாமி மகப்பேறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார்ஜிகிரியப்பனவர் முன்னிலையில் 2-வது மண்டலத்திற்குட்பட்ட 30-வது வார்டில் உள்ள டி. எஸ். கந்தசாமி மகப்பேறு மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கத்தை திறந்து வைத்தார் உடன் துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகர நல அலுவலர் கௌரிசரவணன் , 2-வது மண்டல தலைவர் கோவிந்தராஜ், 30-வது வார்டு மாமன்ற புஷ்பலதா உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story