பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

திருக்கோவிலூரில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

திருக்கோவிலூரில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
திருக்கோவிலூர் நகரில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் இன்று அதிகாலையில் திறக்கப்பட்டது, அப்பொழுது பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார், அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தபின் சொர்க்கவாசல் வழியாக கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் சென்றனர்.

Tags

Next Story