அண்ணாமலை பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு

அண்ணாமலை பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு

அண்ணாமலை பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.


அண்ணாமலை பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணாமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு ORS கரைசல் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story