மேலப்பாளையத்தில் நீர் தேக்க தொட்டி திறப்பு

மேலப்பாளையத்தில் நீர் தேக்க தொட்டி திறப்பு

குடிநீர் தொட்டி திறப்பு

மேலப்பாளையத்தில் நீர் தேக்க தொட்டி திறக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 54வது வார்டு பகுதியில் சிறிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் சரவணன் கலந்து கொண்டு நீர் தேக்க தொட்டியினை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா, மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story