நெல்லையில் ஞாயிற்று கிழமையும் ரேஷன் கடை இயக்கம்

நெல்லையில் ஞாயிற்று கிழமையும்  ரேஷன் கடை இயக்கம்

பைல் படம் 

வெள்ள நிவாரண நிதிக்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருவதால் வரும் 31ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.
நெல்லையில் பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளம் சூழ்ந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு பாதிப்பு அடைந்த பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் குடும்ப அட்டைக்கு தலா 6000 ரூபாய் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருவதால் வரும் 31ஆம் தேதி நிவாரண நிதி வழங்குவதற்கு ரேஷன் கடை செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.

Tags

Next Story