புதிய பேருந்து நிலையத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கம்

புதிய பேருந்து நிலையத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கம்

புதிய பேருந்து நிலையத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தில் தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நாளை முதல் 4 தினங்கள் தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று 24/01/24 மாலை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இவைகள் திருச்சி, கோவை, திருப்பூர் மற்றும் அருகே உள்ள மாவட்ட நகரங்களுக்கு தேவைக்கேற்ப அரசு போக்குவரத்து கழக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

Tags

Next Story