கண்கருவிழி பதிவு கருவிகள் வழங்கும் விழா

கண்கருவிழி பதிவு கருவிகள் வழங்கும் விழா

அமைச்சர் பெரியசாமி

தாடிக்கொம்பில் 210 நியாயவிலைக் கடைகளுக்கு கண்கருவிழி பதிவு கருவிகளை வழங்கினார் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி.
தமிழக அரசு நியாய விலை கடைகளில் கண் விழி கருவி பதிவு மூலம் ரேஷன் வியாழக்கிழமை மதியம் 1 மணி அளவில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொருட்கள் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கு கண் விழி கருவிகள் வழங்கும் விழா, தாடிக்கொம்பு நியாய விலை கடையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில்டு கண் விழி பதிவுக் கருவிகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக 210 நியாயவிலைக் கடைகளுக்கான கண்கருவிழி பதிவு கருவிகளை விற்பனையாளர்களிடம் வழங்கி, கண் கருவிழி ரேகை பதிவு செய்து குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யும் பணியை துவக்கி வைத்தார்.

Tags

Next Story