டாஸ்மாக் கடையில் காலி பாட்டில்களை திரும்ப திட்டத்துக்கு எதிர்ப்பு

டாஸ்மாக் கடையில் காலி பாட்டில்களை திரும்ப திட்டத்துக்கு எதிர்ப்பு

திருவாரூரில் டாஸ்மாக் மதுபான கடையில் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்திற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருவாரூரில் டாஸ்மாக் மதுபான கடையில் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்திற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்த காலி மது பாட்டில்களை மீண்டும் கடைகளில் சேகரிக்க இன்று முதல் அமல்படுத்த உள்ளது. மாவட்டத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை பத்து ரூபாய்க்கு திரும்ப வரும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது .

இதை அடுத்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மத்தியில் விளக்க கூட்டம் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சக்தி பிரேம் சந்தர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story