உடல்நிலை சரியில்லாததால் நெல்லையிலிருந்து புறப்பட்டு சென்ற ஓபிஎஸ்

உடல்நிலை சரியில்லாததால் நெல்லையிலிருந்து புறப்பட்டு சென்ற ஓபிஎஸ்

நெல்லை மாவட்ட நாடாளுமன்ற தொகுதி ஆலோசனை கூட்டத்தில் உடல்நிலை சரியில்லாததால் ஓபிஎஸ் பங்கேற்காத நிலையில், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

நெல்லை மாவட்ட நாடாளுமன்ற தொகுதி ஆலோசனை கூட்டத்தில் உடல்நிலை சரியில்லாததால் ஓபிஎஸ் பங்கேற்காத நிலையில், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர் மீட்பு குழு சார்பில் நாடாளுமன்ற தொகுதி ஆலோசனை கூட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நெல்லை மாவட்ட நாடாளுமன்ற தொகுதி ஆலோசனை கூட்டத்தில் உடல்நிலை சரியில்லாததால் ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து இன்று நெல்லையிலிருந்து ராமநாதபுரத்திற்கு கார் மூலம் ஓபிஎஸ் புறப்பட்டு சென்றார்.

Tags

Next Story