தேனி மாவட்டத்தில் 17,18,19 ஆகிய தினங்களில் ஆரஞ்சு அலட் எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் 17,18,19 ஆகிய தினங்களில் ஆரஞ்சு அலட் எச்சரிக்கை

ஆரஞ்சு அலர்ட்

தேனி மாவட்டத்தில் 17,18,19 ஆகிய தினங்களில் ஆரஞ்சு அலட் எச்சரிக்கையும், 20 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு இயற்கை பேரிடர் தொடர்பான புகார்களுக்கு அலைபேசி எண்ணை அறிவித்து தேனி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் தேனி மாவட்டத்தில் 17,18,19 ஆகிய தினங்களில் ஆரஞ்சு அலட் எச்சரிக்கையும், 20 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது இதனால் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தேனி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட ஆட்சியர் ஆர்வி சஜீவனா அறிவுறுத்தி உள்ளார் தேனி மாவட்ட பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடத்தில் இருக்கும் மாறும் மழை நேரங்களில் மரங்கள் மின்கம்பங்கள் நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார் மேலும் இயற்கை பேரிடர் தொடர்பான பொதுமக்கள் தங்கள் புகார்களை ஜீரோ நாலு இயற்கை பேரிடர் தொடர்பான பொதுமக்கள் தங்கள் புகார்களை 04546-250101 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது மேலும் வெள்ளம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க 66 தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் பொதுமக்கள் வெள்ள பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அவை அமைக்கப்பட்டு பொது மக்களிடம் புகார்கள் பெற்று அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது தேனி மாவட்டத்தில் தற்போது தேனி நகர் பகுதியான அன்னஞ்சி, அல்லிநகரம், அரண்மனைபுதூர், பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

Tags

Next Story