ரூ.1.58 கோடியில் ஓடையை சீரமைக்க உத்தரவு

ரூ.1.58 கோடியில் ஓடையை சீரமைக்க உத்தரவு

வெள்ளோடு ஊராட்சிக்குட்பட்ட சிறுமலை அடிவாரத்திலுள்ள ராமக்கால், ஆணை விழுந்தான் ஓடை நீர்த்தேக்கத்தை ரூ. 1.58 கோடியில் சீரமைக்க உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

வெள்ளோடு ஊராட்சிக்குட்பட்ட சிறுமலை அடிவாரத்திலுள்ள ராமக்கால், ஆணை விழுந்தான் ஓடை நீர்த்தேக்கத்தை ரூ. 1.58 கோடியில் சீரமைக்க உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் தாலுகா, வெள்ளோடு ஊராட்சிக்குட்பட்ட சிறுமலை அடிவாரத்தில் உள்ளது ராமக்கால் மற்றும் ஆணை விழுந்தான் ஓடை நீர்த்தேக்கம். கடந்த 16 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடந்தது. இந்நிலையில் நேற்று தமிழக சட்டப்பேரவை நீர்வளத்துறை மானிய கோரிக்கையில் ரூ.1.58 கோடியில் ராமக்கால் ஓடை, ஆணை விழுந்தான் ஓடை சீரமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story