பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம்

பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம்

 சாதாரண கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. இதற்கு தலைவர் சேக்கிக்கந்தர் பாட்சா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார். வந்திருந்த அனைவரையும் செயல் அலுவலர் சரவணக்குமார் வரவேற்றார். தலைமை எழுத்தர் பிரசாந்த் அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் காந்திஜி கலையரங்கம் புதிதாக கட்டுதல், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் 8 பணிகள் ரூ.32 மதிப்பில் செயல்படுத்துதல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story