குறிஞ்சிப்பாடி அருகே உடல் உறுப்பு தானம்: அரசு மரியாதை

குறிஞ்சிப்பாடி அருகே உடல் உறுப்பு தானம்: அரசு மரியாதை

அரசு சார்பில் மரியாதை


குறிஞ்சிபாடி அருகே உடல்உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது.]-

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் உடல் உறுப்பு தானம் செய்த‌ குறிஞ்சிப்பாடி வட்டம், பெத்தநாயக்கன்குப்பம் ஊராட்சியில் உள்ள கஞ்சமநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரின் உடலுக்கு தமிழக அரசின் சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா]ராஜராம், இணை இயக்குனர் (நலப்பணிகள்) மரு. சாரா செலின் பால், வருவாய் வட்டாட்சியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.

Tags

Next Story