எருது விடும் விழா - 300 காளைகள் பங்கேற்பு

எருது விடும் விழா - 300 காளைகள் பங்கேற்பு

 எருது விடும் விழா

கிருஷ்ணகிரி அருகே கே.பூசாரிப்பட்டியில் நடந்த எருது விடும் விழாவை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கே.பூசாரிப்பட்டியில் எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில், பர்கூர், ராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி, குந்தாரப்பள்ளி, கர்நாடகா, பல பகுகளில் இருந்தும், ஆந்திரா மாநிலங்களில் இருந்து 300 காளைகள் பங்கேற்றன ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக விடப்பட்டது. காளைகள் சீரிபாய்ந்தது இலக்கை அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த எருது விடும் விழாவை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திராளன இளைஞர்கள் வந்து கண்டு ரசித்தனர்.

Tags

Next Story