சிவராத்திரியை முன்னிட்டு பாத யாத்திரை

சிவராத்திரியை முன்னிட்டு பாத யாத்திரை

சங்கராபுரத்தில் அருள்மிகு அங்காள ஈஸ்வரி திருக்கோவில் மகா சிவராத்திரி 38 ஆம் ஆண்டை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.


சங்கராபுரத்தில் அருள்மிகு அங்காள ஈஸ்வரி திருக்கோவில் மகா சிவராத்திரி 38 ஆம் ஆண்டை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே சங்கராபுரத்தில் அருள்மிகு பெரிய அங்காள ஈஸ்வரி திருக்கோவிலில் 38 வது ஆண்டு மகா சிவராத்திரி பாதயாத்திரை மதுரையில் இருந்து தேனி சீலையம்பட்டி முல்லைப் பெரியாற்றிலிருந்து சக்தி கரகம் எடுக்கப்பட்டு சங்கரா புறத்தில் உள்ள அருள்மிகு பெரிய அங்காள ஈஸ்வரி திருக்கோவில் வரை சுமார் 350 க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக சென்று சிவராத்திரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Tags

Next Story