பொன்னமராவதியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை

பொன்னமராவதியில்  இருந்து பழனிக்கு பாதயாத்திரை

பாதயாத்திரை மேற்கொண்ட பக்தர்கள்

பொன்னமராவதியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர்.

பொன்னமராவதி வட்டாரத்திலிருந்து முருக பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை தொடங்கினர். பழனி தைப்பூச விழா வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஒட்டி பொன்னமராவதி பாலமுருகன் கோயில் பாதயாத்திரை குழு சார்பிலும், வளையப்பட்டி காவடி குழு சார்பிலும் பாதயாத்திரை பயணத்தை தொடங்கினர். இவர்களுக்கு வழி நெடுக கொடையாளர்கள் ரொட்டி, பால், பழங்கள், உணவு உள்ளிட்டவற்றை வழங்கினர்.

Tags

Next Story