கடன் பிரச்சனையால் பெயிண்டர் தற்காெலை

கடன் பிரச்சனையால் பெயிண்டர் தற்காெலை

தற்கொலை

ஆறுமுகநேரியில் வீட்டுக் கடன் பிரச்சனையால் பெயிண்டர் விஷம் குடித்து தற்காெலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, செல்வ விநாயகர் புரத்தை சேர்ந்தவர் ஜேசுதாஸ் மகன் பார்த்திபன் (57), பெயிண்டர் ஆன இவர் வங்கியில் லோன் வாங்கி வீடு கட்டினாராம். ஆனால் போதுமான வருமானம் இல்லாததால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லையாம். இதனால் மன வேதனை அடைந்த பார்த்திபன் விஷம் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக்அப்துல் காதர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story