பள்ளியில் கல்வெட்டை திறந்து வைத்த பாளை எம்எல்ஏ
பவள விழா
திருநெல்வேலி மாவட்டம், பேட்டை காமராஜர் நகர் மன்ற பள்ளியில் பவள விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், பேட்டை காமராஜர் நகர் மன்ற பள்ளியில் இன்று (மே 18) பவள விழா நடைபெற்றது. இந்த பவள விழாவில் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டினை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் திறந்து வைத்தார்.இந்த நிகழ்வின் பொழுது மாநகராட்சி துணை மேயர் ராஜு, திருநெல்வேலி மண்டல தலைவர் மகேஸ்வரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story