மூத்தோர் தடகள போட்டியை துவங்கி வைத்த பாளை எம்எல்ஏ

மூத்தோர் தடகள போட்டியை துவங்கி வைத்த பாளை எம்எல்ஏ

மூத்தோர் தடகள போட்டி

மூத்தோர் தடகள போட்டி
தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று 02/02/24 துவங்கியது. இந்த போட்டியினை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜீ ஆகியோர் கொடியேற்றி துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர்,பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story