இயல்பு நிலைக்கு திரும்பும் பாளையங்கோட்டை

இயல்பு நிலைக்கு திரும்பும் பாளையங்கோட்டை

இயல்பு நிலைக்கு திரும்பும் பாளையங்கோட்டை

இயல்பு நிலை
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 19/12/23 மழை பெய்யாத காரணத்தினால் பாளையங்கோட்டை கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. ஆனால் ஒரு சில பகுதிகளில் மட்டும் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story