அக்னி காளியம்மன் கோவிலில் பால்குடம் வீதி உலா

அக்னி காளியம்மன் கோவிலில் பால்குடம் வீதி உலா
அக்னி காளியம்மன் கோவிலில் பால்குடம் வீதி உலா நடைபெற்றது
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள அக்னி காளியம்மன் பால்குட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள காந்தி நகரில் அமைந்துள்ள அக்னி காளியம்மன் கோவிலில் பால்குடம் மற்றும் அக்னி சட்டி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் பழைய பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள முப்புடாதி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதி வழியாக பக்தர்கள் புறப்பட்டு சென்றனர், இதில் அக்னி காளியம்மனுக்கு பால்,மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story