பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்

பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்

காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்

பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் திருச்செங்கோட்டிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்
நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் காவல் நிலைய ஆய்வாளர்கள் பல்வேறு இடங்களுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளராக செயல்பட்டு வந்த சுகுமார், திருச்செங்கோடு ரூரல் காவல் நிலையத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். திருச்செங்கோடு ரூரல் காவல் நிலையத்தில் பணியாற்றிய பாரதி மோகன் பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story