பனை மரங்கள் தீ விபத்து

பனை மரங்கள் தீ விபத்து

தீ விபத்து

புதுக்கோட்டை மாவட்டம், பூசத்துரை வெள்ளாற்றங்கரையில் பனை மரங்களில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பூசத்துரை வெள்ளாற்றங்கரையில் பனை மரங்கள் தீப்பிடித்து எரிந்துன. புனரமைப்பு பணிக்காக தூர் வாரும்போது கொளுத்தப்பட்ட புதர்களால் தீ ஏற்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீ மேலும் பரவாமல் தடுக்க போராடி தீ அனைத்து வரும் தீயணைப்பு துறையினர்.

Tags

Next Story