வாறுகால் பணியை ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு
![வாறுகால் பணியை ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு வாறுகால் பணியை ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு](https://king24x7.com/h-upload/2023/12/04/318776-image3a388531.webp)
பணிகளை ஆய்வு செய்த தலைவர்
புதிதாக அமைக்கப்பட்ட வாறுகால் பணியை ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குருவிகுளம் அருகே அத்திபட்டி கிராம பகுதிகளில் வாறுகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாறுகால் அமைக்கப்படும் விதத்தையும் தரத்தையும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வக்கனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது ஊர்பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story