திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த ஊராட்சி மன்ற தலைவர்

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த ஊராட்சி மன்ற தலைவர்

ஆலோசனை கூட்டம் 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கலீல் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததை அடுத்து, அவருடைய ஆதரவாளர்களை அதிமுகவில் இணைக்கும் விழா இன்று காலை 10 மணி அளவில் சங்கம் மஹாலில் நடைபெறுவதால், கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிக அளவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Tags

Next Story