மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் கள்ளபிரான்புரம் ஊராட்சியில்,பொதுமக்கள் பிரச்சனை மற்றும் ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுவை ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா தனசேகர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் அவர்களிடம் வழங்கினார். அருகில் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் சமயமூர்த்தி உடன் இருந்தார்.

Tags

Next Story