பஞ்சாயத்து அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்!

பஞ்சாயத்து அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்!

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்!

கீரமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று நகர பஞ்சாயத்து அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் நித்யா குழந்தைகளுடைய பாதுகாப்பும் பராமரிப்பும் பற்றி பேசினார். மேலும் சைல்டு லைன் 1098 பற்றியும் விரிவாக பேசினார் கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் கே சி சிவக்குமார், துணைத் தலைவர் முத்தமிழ்செல்வி, இளவரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story