விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலர் மற்றொரு வழக்கில் கைது

விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலர் மற்றொரு நபரை தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜபாளையம் பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த ரவி சேகர் என்பவரை ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் ( இவர் ஏற்கனவே விவசாயி கிராம சபை கூட்டத்தில் எட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமின் பெற்று உள்ளார்) தாக்கியதாக வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்து நடவடிக்கை . காயம் அடைந்தவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags

Next Story