ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பொறுப்பேற்பு

ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பொறுப்பேற்பு

 மலர்விழி

சங்ககிரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக மலர்விழி பொறுப்பேற்று கொண்டார்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையாளராக பணியாற்றிவந்த மலர்விழி பணி மாறுதல் பெற்று சங்ககிரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். இங்கு பணியாற்றிவந்த முத்துசாமி எடப்பாடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக பணியிட மாறுதல்செய்யப்பட்டார். புதிதாக பொறுப்பேற்ற ஆணையாளருக்கு ,ஊராட்சி மன்றத் தலைவர்கள்,அலுவலகப்பணியாளர்கள் வாழத்துக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story