கோயிலில் பங்குனி உத்திரவிழா கொடியேற்றம்

கோயிலில் பங்குனி உத்திரவிழா கொடியேற்றம்

திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி மரத்திற்கு பால், தேன், தயிர், திரவியப்பொடி என அனைத்து விதமான அபிஷேக பொருட்களாலும் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றப்பட்டது. விழாவில் முக்கிய தினமாக வரும் 25ம் தேதி தேர் புறப்பாடு நடக்க உள்ளது. ஏற்பாடுகளை பங்குனி உத்திர விழா குழுவினர், செயல் அலுவலர்,கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story