மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி கோடை வசந்த உற்சவம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி கோடை வசந்த உற்சவம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி கோடை வசந்த உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.  

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி கோடை வசந்த உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சியம்மன் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பங்குனி கோடை வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. 3-வது திருவிழாவாக நேற்று ஊஞ்சல் சேவையில் கயற்கண்ணியாக அன்னை மீனாட்சி அம்மனும் அருள்மிகு சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

Tags

Next Story