ஸ்ரீ கிருஷ்ணர் நகர் வலம் வருகிறார்!

ஸ்ரீ கிருஷ்ணர் நகர் வலம் வருகிறார்!

 ஸ்ரீ கிருஷ்ணர் நகர்வலம்

அய்யம்பேட்டை ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. இன்று முதல் நாள் மாலை அன்னப்பறவை வாகனத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் நகர்வலம் வருகிறார்.

Tags

Next Story