கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழா

கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழா

கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழா

ஆயுதப்படை காவலர்களின் வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழா S.P. பிரதீப் முன்னிலையில் நடைபெற்றது
திண்டுக்கல், அருகே சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழா திண்டுக்கல் சரக DIG.அபிநவ்குமார், மற்றும் S.P.பிரதீப் ஆகியோர் முன்னிலையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவலர்கள் மற்றும் காவலர்களின் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

Tags

Next Story