துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

செய்யாறில் போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்களின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்களின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஊர்வலம் செய்யாறு அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கி ஆற்காடு சாலை,காந்தி சாலை, மார்க்கெட், வைத்தியர் தெரு, பங்களா தெரு, புதிய காஞ்சீபுரம் சாலை வழியாக அண்ணா சிலையை வந்தடைந்தது.

Tags

Next Story