சங்கராபுரதிற்கு வந்த துணை ராணுவத்தினர்

சங்கராபுரதிற்கு வந்த துணை ராணுவத்தினர்

துணை ராணுவத்தினர்

மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் 90 பேர் நேற்று சங்கராபுரத்திற்கு வந்தனர்.
லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கரா புரத்திற்கு துணை ராணுவத்தினர் கமாண்டர் கேமசந்திரசிங் தலைமையில் சென்னையிலிருந்து பஸ் முலம் 90 பேர் வந்தனர். அனைவரும் மேலேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story