மகள் மாயம் - பெற்றோர் புகார்

மகள் மாயம் - பெற்றோர் புகார்

காவல்நிலையம் 

காணாமல் போன மகளை கண்டுபிடித்து தர கோரி சூலக்கரை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் மெட்டுக்குண்டு பகுதியைச் சார்ந்தவர் பாண்டியம்மாள் இவருடைய கணவர் ராமராஜ் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இரண்டாவது மகள் 12 ஆம் வகுப்பு படித்து வருவதாகவும் வீட்டில் இருந்து வந்ததாக தனது ஐந்தாம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சொல்லிவிட்டு சென்றதாகவும் வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வராத காரணத்தினால் அக்கம் பக்கத்தில் பெற்றோர்கள் தேடி உள்ளனர்.

தேடியும் மகள் கிடைக்காத காரணத்தினால் மகளை கண்டுபிடித்து தரக்கூடிய சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story