பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்ட பெற்றோர்

பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்ட பெற்றோர்

முற்றுகையிட்ட பெற்றோர்

திண்டுக்கல் அருகே பள்ளி நிர்வாகத்தை பெற்றோர் முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல், பேகம்பூர் யானைதெப்பப் குதியில் உள்ள தனியார் பள்ளியில் RDI சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு சலுகை வழங்காததால் பெற்றோர்கள் பொதுமக்கள் பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். பின்பு பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் அனைத்து சலுகைகளையும் வழங்குவதாக பள்ளி நிர்வாகம் உறுதி அளித்ததையடுத்து பெற்றோர்கள் கடைந்து சென்றனர்.

Tags

Next Story