சங்கராபுரத்தில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

சங்கராபுரத்தில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

ஆலோசனை கூட்டம்

சங்கராபுரத்தில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது.
சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கமருதின் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சசிகலா காலாண்டு தேர்வில் 10 மற்றும் பிளஸ் டூ வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Tags

Next Story