நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் - மாயம் வாகனத்தின் உரிமையாளர் புகார்

நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் - மாயம் வாகனத்தின் உரிமையாளர் புகார்

 நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் - மாயம் வாகனத்தின் உரிமையாளர் புகார்

விருதுநகர் சிவகாசி சாலையில் நந்தா ஹோட்டல் பின்புறம் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை. வாகனத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார்
விருதுநகர் சிவகாசி சாலையில் நந்தா ஹோட்டல் பின்புறம் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை. வாகனத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் விருதுநகர் மெட்டுக்குண்டு பகுதியைச் சார்ந்தவர் அழகுராஜா வயது 41 இவர் சொந்தமாக கிரேன் வைத்து தொழில் செய்து வருவதாகவும் சிவகாசி சாலையில் உள்ள நந்தா ஹோட்டல் பின்புறம் பாரத் எலக்ட்ரிக் என்ற பெயரில் உள்ள காம்ப்ளக்ஸ் வாடகைக்கு பிடித்து அதில் கிரேனை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தன்னுடன் பணிபுரியும் ஓட்டுநர்களையும் அங்கு தங்க வைத்து இருப்பதாக கூறப்படுகிறது அங்கு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதே கண்டு அதிர்ச்சி அடைந்தவர் கண்டுபிடித்து தர ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags

Next Story